மூடப்பட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் 44 சதவீதமாக அதிகரிப்புமூடப்பட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் 44 சதவீதமாக அதிகரிப்பு ... எம்.டி.என்.எல்., பி.எஸ்.என்.எல்., இணைப்பு திட்டம் தயார் எம்.டி.என்.எல்., பி.எஸ்.என்.எல்., இணைப்பு திட்டம் தயார் ...
ஐ.ஓ.பி., அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2019
05:21

சென்னை: ஐ.ஓ.பி., எனும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை, 10 ஆயிரம் கோடியிலிருந்து, 15 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தி, மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து, ஐ.ஓ.பி., வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியன் ரிசர்வ் வங்கி உடன், மத்திய அரசு ஆலோசனை நடத்திய பின், அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை, 5,000 கோடி ரூபாய் உயர்த்தி உள்ளது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தின் மதிப்பு, 10 ஆயிரம் கோடியிலிருந்து, 15 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

மேலும், நடப்பு நிதியாண்டில் பங்கு மூலதனத்தை, 300 கோடி ரூபாய் வரை உயர்த்த, வங்கியின் வாரிய உறுப்பினர்கள் அனுமதி அளித்துள்ளனர்.இதற்கான உரிய வழிகளில், பங்கு மூலதனத்தை உயர்த்த, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)