தங்கம் இறக்குமதி வரி குறைக்க அரசிடம் கோரிக்கை தங்கம் இறக்குமதி வரி குறைக்க அரசிடம் கோரிக்கை ...  புதிய தொழில் துவங்குதல்  தமிழகத்துக்கு 7வது இடம் புதிய தொழில் துவங்குதல் தமிழகத்துக்கு 7வது இடம் ...
ஏர்டெல் நிறுவனத்துக்கு 2,866 கோடி ரூபாய் இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2019
23:45

புதுடில்லி:பார்தி ஏர்டெல் நிறுவனம், நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், 2 ஆயிரத்து, 866 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.


கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், 97 கோடி ரூபாய் நிகர லாபத்தை, ஏர்டெல் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.வருவாயைப் பொறுத்தமட்டில், நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், 20 ஆயிரத்து, 738 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிட்டால், இது, 4.7 சதவீதம் அதிகம் ஆகும். முந்தைய காலாண்டில், வருவாய், 19 ஆயிரத்து, 799 கோடிரூபாயாக இருந்தது.



மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, கடந்த நிதியாண்டின், நான்காவது காலாண்டில், ஏர்டெல் நிறுவனத்தின், ஒரு வாடிக்கையாளர் மூலமான சராசரி வருமானம், 123 ரூபாயாக இருந்தது. இது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 129 ரூபாயாக அதிகரித்துள்ளது.ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் சரிந்ததற்கு, ரிலையன்ஸ் ஜியோவின் கடும் போட்டி முக்கிய காரணம் என, சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)