‘டாடா ஹேரியர்’ காருக்கு இரட்டை வண்ணம் அறிமுகம் ‘டாடா ஹேரியர்’ காருக்கு இரட்டை வண்ணம் அறிமுகம் ...  அபய குரல் எழுப்பும் வாகன துறை 19 ஆண்டில் இல்லாத சரிவு அரசுக்கு கோரிக்கை அபய குரல் எழுப்பும் வாகன துறை 19 ஆண்டில் இல்லாத சரிவு அரசுக்கு கோரிக்கை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘ஜாகுவார் லேண்டு ரோவர்’ விற்பனை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2019
00:26

புதுடில்லி:‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த, ‘ஜாகுவார் லேண்டு ரோவர்’ நிறுவனம், ஜூலை மாதத்தில், மொத்தம், 37 ஆயிரத்து, 945 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, 5 சதவீதம் அதிகம்.ஜாகுவார் பிராண்டு கார்களின் விற்பனை மட்டும், 3.6 சதவீதம் அதிகரித்து, 11 ஆயிரத்து, 386 கார்கள் விற்பனை ஆகியுள்ளன.
லேண்டு ரோவர் வாகனங்களைப் பொறுத்தவரை, விற்பனை, ஜூலை மாதத்தில், 5.6 சதவீதம் அதிகரித்து, 26 ஆயிரத்து, 559 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.இது குறித்து, தலைமை வணிக அதிகாரி, பெலிக்ஸ் பிராட்டிகம் கூறியதாவது:ஐரோப்பிய யூனியனை பொறுத்தவரை, பிற நிறுவனங்களை விட, ஜூலை மாதத்தில் நல்ல வளர்ச்சியை நாங்கள் பெற்று உள்ளோம். அமெரிக்காவிலும் இதுவரை இல்லாத வகையில், அதிகமான வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. சீனாவைப் பொருத்தவரை, கடந்த ஆண்டை விட, இம்முறை குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)