தங்கம் விலை புது உச்சம்: சவரன் ரூ.304 உயர்வுதங்கம் விலை புது உச்சம்: சவரன் ரூ.304 உயர்வு ...  வீட்டில் இருந்து வேலை என்.டி.பி.சி., அறிமுகம் வீட்டில் இருந்து வேலை என்.டி.பி.சி., அறிமுகம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 792 புள்ளிகள் எழுச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
18:22

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் அதிக ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

உலக பொருளாதாரம் மந்தம் ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. பல துறைகளில் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

இதை சரி செய்யும் பொருட்டு ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளியன்று அறிவித்தார். இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஆக.,26) ஏற்றம் கண்டன.

வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 662.97 புள்ளிகள் உயர்ந்து 37,363.95ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 170.95 புள்ளிகள் உயர்ந்து 11,000ஆக வர்த்தகமானது. தொடர்ந்து ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள், வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 792.96 புள்ளிகள் உயர்ந்து 37,494.12ஆகவும், நிப்டி 228.50 புள்ளிகள் உயர்ந்து 11,057ஆக நிறைவடைந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)