சிறு துளி சிறு துளி ... தங்கம் விலை சவரன் ரூ.40 உயர்வு தங்கம் விலை சவரன் ரூ.40 உயர்வு ...
சிறு துளி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2019
03:31

ரூ.2,500 கோடிஅரசு பொதுத் துறை நிறுவனமான, ‘பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ்’ நிறுவனம், 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான, இரண்டு ஆர்டர்களை, என்.டி.பி.சி., நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது.‘ஒன் பிளஸ்’ முதலீடு‘ஒன் பிளஸ்’ நிறுவனம், ஐதராபாதில் நேற்று துவக்கப்பட்ட, அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில், மூன்று ஆண்டுகளில், 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.


ஜி.ஆர்.டி., ஜுவல்லர்சுக்கு விருது பி.ஜி.ஐ., எனும், சர்வதேச பிளாட்டின சங்கம் நடத்திய விருது வழங்கும் விழாவில், இந்தியாவில், பிளாட்டின நகைகளுக்கான, சிறப்பான செயின் ஸ்டோர் மற்றும் விற்பனை பிரிவுக்கான விருதை, ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. பிளாட்டின நகைகள் விற்பனைக்கு கிடைத்த நற்சான்றான இந்த விருதை, வாடிகையாளர்களுக்கு சமர்ப்பிப்பதாக இந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

ராணுவத்தினருக்கு வேலை‘அமேசான் இந்தியா’ நிறுவனம், ராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கு உதவும் வகையில், அவர்களை, வினியோக மையங்களில் பணியமர்த்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)