வர்த்தகம் » பொது
‘ரிவோல்ட்’ நிறுவனத்தின் 2 புதிய அறிமுகங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 ஆக2019
01:42
ரிவோல்ட் இன்டெலிகார்ப்’ நிறுவனம், புதிதாக, இரண்டு எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. ஆர்.வி., 300 மற்றும் ஆர்.வி., 400 என, இரண்டு மாடல்களில் அறிமுகமாகும் இந்த பைக்குகளுக்கான முன்பதிவு, நேற்று முதல் துவங்கி உள்ளது.மேலும், இந்த பைக்குகளை வாங்குவதற்கான, சுலப தவணை திட்டத்தையும், ரிவோல்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.ஆர்.வி., 300 பைக்குக்கு, 2,999 ரூபாயும், ஆர்.வி., 400 பைக்குக்கு, 3,499 ரூபாயும் மாதத் தவணையாக பெறப்படும். முன்பணம் இல்லாமல், சுலபமாக வாகனத்தை பெறலாம்.பேட்டரியை பொறுத்தவரை, எட்டு ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கி.மீ., ‘வாரண்டி’ தருகின்றனர்.ஆர்.வி., 400 பைக், ஆர்.வி., 300 பைக்கை விட கூடுதல் செயல்திறன் கொண்டதாகும்.
– நமது நிருபர் –‘
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 30,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 30,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 30,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 30,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!