துணை கவர்னர் பதவி 100 விண்ணப்பங்கள்துணை கவர்னர் பதவி 100 விண்ணப்பங்கள் ...  நேரடி வரி வசூல் வருவாய் குறைந்தது; ஜி.எஸ்.டி., வரி சலுகைகளை பாதிக்குமா? நேரடி வரி வசூல் வருவாய் குறைந்தது; ஜி.எஸ்.டி., வரி சலுகைகளை பாதிக்குமா? ...
ரெப்போ அடிப்படையிலான கடன் கைவிட்டது எஸ்.பி.ஐ., வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2019
04:37

புதுடில்லி: எஸ்.பி.ஐ., வங்கி, கடந்த ஜூலை, 1ம் தேதியன்று அறிமுகம் செய்த, ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்ட, வீட்டுக் கடன் திட்டத்தை திரும்பப் பெற்று விட்டதாக தெரிகிறது.

வாடிக்கையாளர் ஒருவர் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, எஸ்.பி.ஐ., ரெப்பொ வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்ட, ஆர்.எல்.எல்.ஆர்., அடிப்படையிலான வீட்டுக் கடன் திட்டம் திரும்பப் பெறப்பட்டதாக தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின், ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைத்து, கடன் வழங்குவதை முதலில் அறிவித்தது, எஸ்.பி.ஐ., தான். இதைத் தொடர்ந்து பல வங்கிகள், ஆர்.எல்.எல்.ஆர்., அடிப்படையிலான கடன் திட்டங்களை அறிமுகம் செய்தன. ஆனால், தற்போது இந்த திட்டத்தை, எஸ்.பி.ஐ., கைவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதே சமயம், எம்.சி.எல்.ஆர்., அடிப்படையிலான கடன் திட்டம் தொடர்கிறது.

ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தாலும், வங்கிகள் அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் இருந்தன.இந்நிலையில், அக்டோபர், 1- முதல், அனைத்து வங்கிகளும், அனைத்து புதிய கடன்களையும் ரெப்போ விகிதத்துடன் இணைப்பது கட்டாயம் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால், அக்டோபர், 1ம் தேதிக்கு முன், எஸ்.பி.ஐ., ரெப்போவுடன் இணைக்கப்பட்ட அதன் புதிய கடன் திட்டங்களை மீண்டும் அறிமுகம் செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)