பொதுத் துறை நிறுவன நிலங்கள் விற்பனை பொதுத் துறை நிறுவன நிலங்கள் விற்பனை ...  பக்கா பட்ஜெட் போன் பக்கா பட்ஜெட் போன் ...
கன்டெய்னர் மூலமான ஏற்றுமதி வளர்ச்சி சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2019
04:21

புதுடில்லி: கன்டெய்னர்கள் எனும் கொள்கலன்கள் மூலமாக நடைபெறும் ஏற்றுமதியின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், 1 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது என, சரக்கு போக்குவரத்து நிறுவனமான, ‘ஏ.பி.மோலர் மெர்ஸ்க்’ தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துஉள்ளதாவது:நாட்டில், கன்டெய்னர் மூலமாக நடைபெறும் ஏற்றுமதியின் வளர்ச்சி, இரண்டாவது காலாண்டில், 1 சதவீதம் குறைந்து உள்ளது.இதற்கு, உலகளவில் வர்த்தக வளர்ச்சி குறைவு, வர்த்தக பதற்றம் அதிகரிப்பு ஆகியவற்றுடன், உள்நாட்டில் கிராமப்புற நுகர்வு குறைவு, முக்கிய உற்பத்தி துறைகளில் மந்தநிலை போன்றவை காரணங்களாகும்.மேற்கு மாநிலங்களில் இறக்குமதி, 4 சதவீதமும், ஏற்றுமதி, 11 சதவீதமும் அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் இறக்குமதி, 1 சதவீதம் அதிகரித்து, ஏற்றுமதி, 9 சதவீதம் குறைந்துள்ளது.தென் மாநிலங்களில் இறக்குமதி, 1 சதவீதமும், ஏற்றுமதி, 2 சதவீதமும் அதிகரித்துள்ளது. கிழக்கு மாநிலங்களில் இறக்குமதி, 2 சதவீதம் அதிகரித்து, ஏற்றுமதி, 1 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)