வர்த்தகம் » பொது
‘ஸ்கல்கேண்டி இயர்பட்ஸ்’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 செப்2019
04:25
ஸ்கல்கேண்டி நிறுவனம், புதிய, ‘ஒயர்லெஸ் புளுடூத் இயர்பட்சை’ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ‘ஸ்கல்கேண்டி எஸ்.இ.எஸ்.எச்.,’ எனும் இந்த புதிய இயர்பட்ஸ், 10 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் வகையில் பேட்டரி கொண்டது.இசை, மைக்ரோபோன், தொலைபேசி அழைப்புகள், குரல் வழி உத்தரவுகள் என அனைத்தையும், ஒரே பட்டன் மூலம் செயல்படுத்தலாம். வியர்வை, தண்ணீர், துாசி ஆகியவை தடுக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.சிவப்பு, கறுப்பு, நீலம் என, பல வண்ணங்களில் இந்த இயர்பட்ஸ் கிடைக்கிறது.விலை: 5,999 ரூபாய்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 29,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 29,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 29,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 29,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 29,2019
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!