தங்கம் விலை சவரன் ரூ.400 உயர்வுதங்கம் விலை சவரன் ரூ.400 உயர்வு ...  பொருளாதார வளர்ச்சி 5.2 சதவீதமாக இருக்கும் பொருளாதார வளர்ச்சி 5.2 சதவீதமாக இருக்கும் ...
பாரத் – 22 இ.டி.எப்., இன்று துவங்குகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2019
23:50

புதுடில்லி:மத்திய அரசு இன்று மேற்கொள்ளும், பாரத் – 22 இ.டி.எப்., வெளியீட்டின் மூலம், 8,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு, பாரத் – 22 இ.டி.எப்., திட்டத்தின், நான்காம் கட்ட வெளியீட்டை, இன்று மேற்கொள்ள உள்ளது. இந்த வெளியீட்டின் மூலமாக, முதலீட்டாளர்களிடமிருந்து, 8,000 கோடி ரூபாய் திரட்ட முடியும் என, அரசு எதிர்பார்க்கிறது.இந்த திட்டத்தில் முதற்கட்டமாக, இன்று, துணிகர முதலீட்டாளர்கள் பங்கேற்க முடியும். நாளை, நிறுவன மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் பங்கேற்கலாம்.


இந்த வெளியீட்டு பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் மியூச்சுவல் பண்டு நிறுவனம் நிர்வகிக்கிறது.மத்திய அரசு இதுவரை, பாரத் – 22 இ.டி.எப்., வெளியீட்டின் மூலம், 35 ஆயிரத்து, 900 கோடி ரூபாய் திரட்டி உள்ளது.முதல் கட்டமாக, நவம்பர், 2017ல், 14 ஆயிரத்து, 500 கோடி ரூபாயும்; இரண்டாம் கட்டமாக, ஜூன், 2018ல், 8,400 கோடி ரூபாயும்; மூன்றாம் கட்டமாக, நடப்பாண்டு பிப்ரவரியில், 13 ஆயிரம் கோடி ரூபாயும் திரட்டப்பட்டுள்ளது.

கடந்த, 2017 நவம்பரில், பொதுத் துறையைச் சேர்ந்த, ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா உள்ளிட்ட, 16 நிறுவனங்கள், மூன்று வங்கிகள் மற்றும் மூன்று தனியார் நிறுவனங்களின் பங்குகள் அடங்கிய பாரத்- – 22 இ.டி.எப்., திட்டம் அறிமுகமானது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)