வர்த்தகம் » சந்தையில் புதுசு
புது பொலிவுடன், ‘பீட்ஸ் ஹெட்போன்’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 அக்2019
06:11
‘ஆப்பிள்’ நிறுவனம், 2014ல், ‘பீட்ஸ் எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனத்தை வாங்கிய பின், முதன் முறையாக, ‘பீட்ஸ் ஹெட்போனை’ மறு உருவாக்கம் செய்து, ‘பீட்ஸ் சோலோ புரோ’ ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும், பீட்ஸ் சோலோ புரோ ஹெட்போனில், இதற்கு முன் வெளிவந்த பீட்ஸ் ஹெட்போன்களில் இருக்கும் எந்த ஒரு எலக்ட்ரானிக் அல்லது மெக்கானிக்கல் பாகங்களும் இடம் பெறவில்லை என்பது முக்கிய செய்தி.மூன்று ஆண்டுகள் முயற்சியால் உருவாகி இருக்கும் இது, ஒரு கனவு ஹெட்போனாக இருக்கும் என்கிறது பீட்ஸ் நிறுவனம்.இம்மாதம், 30ம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கும் இந்த சோலோ புரோ விலை, இந்திய மதிப்பில், 21 ஆயிரத்து, 400 ரூபாய்.
Advertisement
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 20,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 20,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 20,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 20,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!