2வது காலாண்டு முடிவுகள்2வது காலாண்டு முடிவுகள் ...  தொழில் புரிவது குறித்த உலக வங்கி ஆய்வு தொழில் புரிவது குறித்த உலக வங்கி ஆய்வு ...
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஆடைகளுக்கு வரி விலக்கு கிடைக்குமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2019
03:57

திருப்பூர்: ‘அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சில், ஆயத்த ஆடை துறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ என, திருப்பூர் தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:இந்திய ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கு, முக்கிய வர்த்தக மையமாக அமெரிக்கா உள்ளது. திருப்பூரின் ஏற்றுமதியில், 35 சதவீதம், அமெரிக்காவை சார்ந்து நடக்கிறது. இருப்பினும், நம் நாட்டு ஆடைகளுக்கு அதிகளவு இறக்குமதி வரி விதிக்கப்படுவதால், அமெரிக்க சந்தையில் போட்டியை எதிர்கொள்ள முடியவில்லை.
அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒப்பந்தத்தில், மற்ற துறைகள் போன்று, ஆடைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.அமெரிக்க சந்தையில், இந்திய ஆடைகளுக்கு விதிக்கப்படும் வரி விலகினால், வர்த்தக வாய்ப்புகள் பெருகும். இந்திய ஆடை ஏற்றுமதியும் சிறப்பான வளர்ச்சி பெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)