வர்த்தகம் » பொது
புதிய பங்கு வௌியீடு ரிலையன்ஸ் வாபஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
31 அக்2019
03:39
புதுடில்லி: –புதிய பங்குகளை வெளியிட்டு, ௨௦௦ கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்த, அனில் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் ஜெனரல் இன்சுரன்ஸ் நிறுவனம், அந்த முடிவிலிருந்து பின்வாங்கி உள்ளது.
பங்கு வெளியீட்டிற்காக, ‘செபி’க்கு, பிப்ரவரி ௮ல், ரிலையன்ஸ் சார்பில், லீட் மேனேஜரான, மோதிலால் ஆஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ் நிறுவனத்திடம் இருந்து, கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், மோதிலால் ஆஸ்வால் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, புதிய பங்கு வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளது என, செபி நேற்று அறிவித்துள்ளது. எனினும், அதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 31,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 31,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 31,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 31,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!