வர்த்தகம் » பொது
300 ஏர்பஸ் விமானங்கள் ‘இண்டிகோ’ வாங்குகிறது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
31 அக்2019
03:51
புதுடில்லி: இண்டிகோ விமான நிறுவனம், 500 ஏர்பஸ் விமானங்களை வாங்க, ஆர்டர் செய்துள்ளது. இதன் மதிப்பு, 2,35லட்சம் கோடி ரூபாய். தனியொரு விமான நிறுவனம் இதுவரை இவ்வளவு அதிக தொகைக்கு விமானங்களை வாங்க ஆர்டர் செய்யவில்லை.நாட்டின் முன்னணி விமான நிறுவனமாக விளங்கும் இண்டிகோ நிறுவனம், ஏர்பஸ் ஏ – 320 நியோ விமானங்களை வாங்க, ஏர்பஸ் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்துள்ளது.இந்த விமானங்கள் வந்து சேர்ந்தால், இண்டிகோ நிறுவனத்தின், ஏ – 320 விமானங்கள் எண்ணிக்கை, 730 ஆக உயரும். இந்த தகவலை, அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோனோஜோய் தத்தா தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 31,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 31,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 31,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 31,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!