பி.எஸ்.என்.எல்., விருப்ப ஓய்வு திட்டம் அறிவிப்பு:80 ஆயிரம்  ஊழியர்கள் ஏற்பர் என எதிர்பார்ப்பு பி.எஸ்.என்.எல்., விருப்ப ஓய்வு திட்டம் அறிவிப்பு:80 ஆயிரம் ஊழியர்கள் ஏற்பர் ... ...  தொழில் துவங்க விரைந்து அனுமதி வழங்க உத்தரவு தொழில் துவங்க விரைந்து அனுமதி வழங்க உத்தரவு ...
நிறுவன இணைப்பு நடவடிக்கைகள் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 நவ
2019
23:59

புதுடில்லி:நடப்பு ஆண்டில், இந்தியாவில், நிறுவனங்களுக்கு இடையேயான இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளின் மதிப்பு, 3.69 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக, ‘பேக்கர் மெக்கன்சி’ நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.


இது குறித்து, இந்நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: உலகளவில் பொருளாதார நிலையில் சிக்கல்கள்இருந்தபோதிலும், இந்தியாவைப் பொறுத்தவரை இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள், அடுத்த சில ஆண்டுகளுக்கு தொடர்ந்து நிலையானதாக இருக்கும் என, எதிர்பார்க்கலாம்.

நாட்டில் மிகவும் சாதகமான வணிக சூழல் நிலவும்பட்சத்தில், தனியார் முதலீடுகள் அதிகளவில் உயரும்.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், 2019 முதல், -2022ம் ஆண்டு வரையிலான காலத்தில், 7 சதவீதத்தை நெருங்கும் வகையில் இருக்கும். இதே காலகட்டத்தில், உலகளவிலான சராசரி வளர்ச்சி, 2.8 சதவீதமாக இருக்கும்.நடப்பு ஆண்டில், மொத்த பங்கு வெளியீட்டை பொறுத்தவரை, அதன் மதிப்பு, 24 ஆயிரத்து, 140 கோடி ரூபாயாக இருக்கும்.


இதுவே, 2020ல், 19 ஆயிரத்து, 170 கோடி ரூபாயாக குறையும். அதன்பின், 2021ல், 30 ஆயிரத்து, 530 கோடி ரூபாயாக அதிகரிக்கும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)