வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தமிழகத்தில் 23 புதிய கிளைகள் ஐ.சி.ஐ.சிஐ., துவக்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 நவ2019
00:16
சென்னை:தமிழகத்தில், நடப்பு நிதியாண்டில், 23 புதிய கிளைகள் துவங்கப்பட்டுள்ளதாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்து, அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:வங்கியின் சில்லரை வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில், 23 புதிய கிளைகள் துவங்கப்பட்டுஉள்ளன.வங்கியின் விரிவாக்க நடவடிக்கையாக, 450 புதிய கிளைகள் நாடு முழுவதும் துவங்கப்படும் என, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதில், 385 கிளைகள் துவங்கப்பட்டுவிட்டன.
வரும் மார்ச் மாதத்திற்குள் மீதம் உள்ள கிளைகள் துவங்கப்படும்.தமிழகத்தில், இதுவரை வங்கியே இல்லாத, திருச்சி மாவட்டத்தில், அலகரை, நாகப்பட்டினம் மாவட்டத்தில், அருபதி ஆகிய இரண்டு கிராமங்களில், புதிய கிளைகள் துவங்கப்பட்டுள்ளன.இதர வங்கி கிளைகள், சென்னை, மதுரை, கோவை, கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய நகரங்களில் துவங்கப்பட்டு உள்ளன. தற்போது, நாடு முழுவதும், 5,260 கிளைகள் உள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
உங்கள் முதல் சம்பளத்தில் மேற்கொள்ள வேண்டிய முதலீடுகள் நவம்பர் 09,2019
முதல்
சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர்,
சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
வாராக் கடன் பிரச்னைகள் தீர்க்கும் முயற்சியில் தீவிரம் நவம்பர் 09,2019
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
வைப்பு நிதி முதலீட்டில் அதிக பலன் பெற வழிகள் நவம்பர் 09,2019
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
ரிசர்வ் வங்கி நிச்சயம் வட்டியை உயர்த்தும் நவம்பர் 09,2019
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
வீடுகள் விலை உயர்வுரிசர்வ் வங்கி அறிக்கை நவம்பர் 09,2019
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!