ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல்   வரும் 30 ல் அவகாசம் நிறைவு ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் வரும் 30 ல் அவகாசம் நிறைவு ...  சீனாவில் பணவீக்கம் தலைவர்கள் அச்சம் சீனாவில் பணவீக்கம் தலைவர்கள் அச்சம் ...
தமிழக அரசுக்கு பங்கு தொகை அளிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2019
23:37

சென்னை:தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், தமிழக அரசின் பங்குத் தொகை, 3.12 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் நடராஜன், முதல்வர் இ.பி.எஸ்.,சிடம் தமிழக அரசின் பங்கு தொகைக்கான காசோலையை வழங்கினார்.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின், 2018 – 19ம் ஆண்டிற்கான, தமிழக அரசின் பங்கு ஈவுத் தொகையாகும் இது.

ந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் சண்முகம், சுற்றுலாத்துறை செயலர் அசோக் டோங்ரே, சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர் அமுதவல்லி ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)