வர்த்தகம் » பொது
கூகுளின் புதிய கொடை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 நவ2019
03:21

குறுஞ்செய்திகளை தட்டச்சு செய்வதில் புதிய சகாப்தத்தை துவக்கி இருக்கிறது, ‘கூகுள்’ நிறுவனம்.
ஆர்.சி.எஸ்., எனும், ‘ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ்’ தொழில்நுட்பத்தை, அனைத்து ஆண்ட்ராய்டு போன்களுக்கும் அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது, கூகுள். இதன் மூலம், குறுஞ்செய்திகளில், ‘ஆப்பிளின்’ ஐ.ஓ.எஸ்., மென்பொருளுக்கும், ஆண்ட்ராய்டு மென்பொருளுக்குமான இடைவெளியை குறைத்துள்ளது.எஸ்.எம்.எஸ்., இனி, ஆர்.சி.எஸ்., தொழில்நுட்பத்துக்கு மாறிவிடும். டைப் செய்வது, குழு உரையாடல்கள் உள்ளிட்ட பலவும் மேம்படுத்தப்பட்டு விடும். மேலும், அதிக தரம் கொண்ட, ‘ஆடியோ, வீடியோ’க்களையும், படங்களையும் பெற முடியும். விரைவில் இந்தியாவிலும், ஆர்.சி.எஸ்., அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 17,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 17,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 17,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 17,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!