வர்த்தகம் » பொது
புதிய, ‘ஏர் பியூரிபையர்’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 நவ2019
04:07

காற்று மாசு, தலைநகர் டில்லியை கலங்கடித்துக் கொண்டிருக்கும் நிலையில், சீனாவைச் சேர்ந்த, ‘சயோமி’ நிறுவனம், அதன், ‘ஏர் பியூரிபையர்’ வரிசையில், புதிதாக ஒரு பியூரிபையரை அறிமுகம் செய்துள்ளது.
‘மி ஏர் பியூரிபையர் – 3’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த சாதனம், இதற்கு முன் அறிமுகம் செய்யப்பட்டவற்றை விட மேம்பட்டதாக இருக்கிறது.இது, 484 சதுர அடி வரை உள்ள அறைகளுக்கு ஏற்றதாக உள்ளது. மேலும், ‘டச் ஸ்கிரீன்’ வசதியும் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது.விலை: 9,999 ரூபாய்
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 17,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 17,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 17,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 17,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!