மொழி பிரச்னையை தீர்க்க உதவுங்கள்: மத்திய அரசு மொழி பிரச்னையை தீர்க்க உதவுங்கள்: மத்திய அரசு ...  வர்த்தக போர் வாய்ப்பை பயன்படுத்த முயற்சி வர்த்தக போர் வாய்ப்பை பயன்படுத்த முயற்சி ...
ஏற்றுமதிக்கு சலுகைகள் சயோமி கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2019
06:48

சென்னை : சீனாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான சயோமி, ஏற்றுமதியை அதிகரிக்க, அரசு, மேலும் சலுகைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என கோரியுள்ளது.


சயோமி நிறுவனம் இந்தியாவில், பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இனைந்து, ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. மேலும் நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு குறைந்த அளவில் ஏற்றுமதியையும் துவங்கி உள்ளது. இந்திய அரசு, சி.இ., தொழில்நுட்ப சான்றை வழங்குவதற்கான ஆய்வகங்களை இந்தியாவில் அமைத்தால், ஐரோப்பிய ஒன்றியங்களுக்கு சாதனங்களை ஏற்றுமதி செய்வது எளிதாக இருக்கும் என, சயோமி தெரிவித்துள்ளது.

இது குறித்து, சயோமி இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பி.முரளி கிருஷ்ணன் மேலும் கூறியதாவது:மொபைல் போன் சந்தையில், சயோமியின் பங்கு, 27.9 சதவீதமாகும். இந்தியாவில் விற்கப்படும், 99 சதவீத, மி போன்கள், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டவையாகும். கடந்த ஆண்டு பண்டிகை காலத்துடன் ஒப்பிடும் போது, போன் விற்பனை, 37 சதவீதமும், ‘டிவி’ விற்பனை, 50 சதவீதமும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)