‘ஏர் இந்தியா’ ஊழியர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் ‘ஏர் இந்தியா’ ஊழியர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் ...  ‘ஏர் இந்தியா’ ஊழியர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் ‘ஏர் இந்தியா’ ஊழியர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2019
02:03

புதுடில்லி : ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பம் செய்துள்ளது.

நிதி திரட்ட திட்டம்கடன் அட்டை வழங்குவதில், நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாக உள்ளது, எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் நிறுவனம். இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 8,000 கோடியிலிருந்து, 9,500 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.இதில், 500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளை வெளியிடுகிறது. மேலும், ‘சி.ஏ., ரோவர் ஹோல்டிங்ஸ்’ நிறுவனம், மற்றும் எஸ்.பி.ஐ., வசம் இருக்கும், 13.05 கோடி பங்குகளையும் வெளியிட உள்ளது. 74 சதவீதம்சி.ஏ., ரோவர் ஹோல்டிங்ஸ் நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த, ‘கார்லைல் ஆசியா பார்ட்னர்ஸ் நான்கு’ நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.


ஐ., கார்ட்ஸ் நிறுவனம், செபியிடமிருந்து பங்கு வெளியீட்டுக்கான அனுமதியை பெற்று, அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் பங்குகளை வெளியிட்டால், இது தான் நடப்பு நிதியாண்டில் மிகப் பெரிய பங்கு வெளியீடாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் நிறுவனத்தில், 74 சதவீத பங்குகள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடமும்; மீதி, 26 சதவீத பங்குகள், கார்லைல் நிறுவனத்திடமும் உள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)