வர்த்தகம் » பொது
சுற்றுச்சூழலுக்கு, ‘பி அண்டு ஜி’ ரூ.200 கோடி ஒதுக்கீடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 நவ2019
04:16
புதுடில்லி: எப்.எம்.சி.ஜி., அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, ‘பி அண்டு ஜி’ எனப்படும், புராக்டர் அண்டு கேம்பிள், 200 கோடி ரூபாய் செலவில், சுற்றுச்சூழல் நிதியத்தை துவக்கியுள்ளது.
சுற்றுச்சூழலுடன் இணைந்த தொழில் வாய்ப்புகளை ஆராயவும், அதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்படவும் முடிவு செய்துள்ள, பி அண்டு ஜி, அதற்காக, 200 கோடி ரூபாய் நிதியத்தை உருவாக்கியுள்ளது.கடந்த ஆண்டில், 200 கோடி ரூபாய் செலவில், புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிதியத்தை, அந்த நிறுவனம் இந்தியாவில் துவக்கியது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 29,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 29,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 29,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 29,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!