வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் ரூ.50 ஆயிரம் கோடி தேவை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் ரூ.50 ஆயிரம் கோடி தேவை ... ஏற்றுமதி நடைமுறை இரண்டு நாள் பயிற்சி ஏற்றுமதி நடைமுறை இரண்டு நாள் பயிற்சி ...
வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் ரூ.50 ஆயிரம் கோடி தேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2019
23:58

புதுடில்லி:இந்திய வங்கிகளுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் மூலதனம் தேவை என, ‘பிட்ச்’ நிறுவனம் தன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய வங்கிகளுக்கு, அடுத்த நிதியாண்டில் அவற்றின் கடன் வளர்ச்சியை அதிகரிக்கவும், வாராக் கடன்களை ஈடு செய்யவும், 50 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் மூலதனம் தேவைப்படுவதாக, மதிப்பீட்டு நிறுவன மான, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ தெரிவித்துள்ளது.மேலும், மோசமான வசூல் மற்றும் காலம் கடந்த ஏற்பாடுகள் ஆகிய வற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் வங்கி துறை, மந்தமான பொருளாதார நிலையால், மேலும் இடர்ப்பாடுக்கு ஆளாகும் என்றும் தெரிவித்துள்ளது.

தற்போதைய மூலதன தேவைகள் மற்றும் வங்கிகளின் தொடரும் பலவீனமான செயல்திறன் ஆகியவை காரணமாக, பிட்ச் ரேட்டிங்ஸ், இந்திய வங்கிகள் குறித்த எதிர்மறையான மதிப்பீட்டை மாற்றிக் கொள்ளவில்லை.பொதுத்துறை வங்கிகளில் கடனை வசூலிப்பதில் தாமதங்கள், மோசமான வருவாய் ஆகியவை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், அதன் கடன் வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள, அவற்றுக்கு மேலும் மூலதனம் தேவைப்படுகிறது எனவும் பிட்ச் தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)