வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட் பணக்காரர்கள் நடப்பாண்டு பட்டியல் வெளியீடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 டிச2019
00:40
புதுடில்லி:இந்தியாவின், நம்பர் ஒன் பணக்கார ரியல் எஸ்டேட் தொழில்முனைவோராக எம்.பி. லோதா, 32 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துடன், முதலிடம் வகிப்பதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.ஹுருன் மற்றும் குரோஹ் இந்தியா நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள, 2019ம் ஆண்டுக்கான, இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த பணக்காரர்கள் பட்டியலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம், 100 பேர் பட்டியலில், இதில், லோதா டெவலப்பர்ஸ் நிறுவனர் எம்.பி. லோதா, 31 ஆயிரத்து 960 கோடி ரூபாயுடன் முதலிடம் பிடித்துள்ளார்.இவரை அடுத்து, டி.எல்.எப்., நிறுவனத்தின் ராஜீவ் சிங், 25 ஆயிரத்து 80 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில், எம்பஸி குழுமத்தின் நிறுவனர் ஜிதேந்திர விர்வானி, 24 ஆயிரத்து 750 கோடி ரூபாயுடன் உள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, எம்.பி.லோதாவின் சொத்து மதிப்பு, 12 சதவீதமும் ராஜிவ் சிங்கின் சொத்து மதிப்பு, 42 சதவீதமும் அதிகரித்துள்ளது.
Advertisement
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 10,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 10,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 10,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 10,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!