வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட் பணக்காரர்கள் நடப்பாண்டு பட்டியல் வெளியீடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 டிச2019
00:40

புதுடில்லி:இந்தியாவின், நம்பர் ஒன் பணக்கார ரியல் எஸ்டேட் தொழில்முனைவோராக எம்.பி. லோதா, 32 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துடன், முதலிடம் வகிப்பதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.ஹுருன் மற்றும் குரோஹ் இந்தியா நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள, 2019ம் ஆண்டுக்கான, இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த பணக்காரர்கள் பட்டியலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம், 100 பேர் பட்டியலில், இதில், லோதா டெவலப்பர்ஸ் நிறுவனர் எம்.பி. லோதா, 31 ஆயிரத்து 960 கோடி ரூபாயுடன் முதலிடம் பிடித்துள்ளார்.இவரை அடுத்து, டி.எல்.எப்., நிறுவனத்தின் ராஜீவ் சிங், 25 ஆயிரத்து 80 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில், எம்பஸி குழுமத்தின் நிறுவனர் ஜிதேந்திர விர்வானி, 24 ஆயிரத்து 750 கோடி ரூபாயுடன் உள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, எம்.பி.லோதாவின் சொத்து மதிப்பு, 12 சதவீதமும் ராஜிவ் சிங்கின் சொத்து மதிப்பு, 42 சதவீதமும் அதிகரித்துள்ளது.
Advertisement
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு டிசம்பர் 10,2019
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்

ஆடம்பர பொருட்கள் விற்பனை அதிகரிப்பு டிசம்பர் 10,2019
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்

யூட்டிலிட்டி வாகனங்கள் பக்கம்பார்வையை திருப்பும் தயாரிப்பாளர்கள் டிசம்பர் 10,2019
மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்

ஜெயிக்குமா ‘ஜெட் ஏர்வேஸ்?’வரிசை கட்டும் சவால்கள்! டிசம்பர் 10,2019
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்

உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!