துளி செய்திகள் துளி செய்திகள் ...  சில்லரை கடன் 5 ஆண்டுகளில் ரூ.96 லட்சம் கோடியாக உயரும் சில்லரை கடன் 5 ஆண்டுகளில் ரூ.96 லட்சம் கோடியாக உயரும் ...
ஜி.எஸ்.டி., வசூல் இலக்கு மாதம் ரூ.1.1 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2019
02:42

புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், ஜி.எஸ்.டி.,யை பொறுத்தவரை, மாதம் ஒன்றுக்கு, 1.1 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்ய வேண்டும் என, நிதியமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.


இது குறித்து, உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:நாட்டின், ஜி.எஸ்.டி., வரி வருவாய், இதுவரை எதிர்பார்த்ததை விட குறைவாகவே வசூல் ஆகியுள்ளது.இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், மீதம் உள்ள நான்கு மாதங்களில், 1.1 லட்சம் கோடி ரூபாய்க்கு குறையாமல் வசூல் செய்ய வேண்டும் என, நிதியமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.வரி வருவாயை அதிகரிக்கும் வகையில், வருவாய் துறை செயலர் அஜய் பூஷண், காணொலி காட்சி மூலம், வரித் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன், ‘மீட்டிங்’ நடத்தி, நேரடி மற்றும் மறைமுக வரி வசூலை அதிகரிக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்;


அதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விடும்படியும் கூறியுள்ளார்.அதே சமயம், வரி வசூல் நடவடிக்கைகளின் போது, யாரையும், எந்த வகையிலும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கக் கூடாது என்பது குறித்தும் அறிவுறுத்தி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)