‘பதஞ்சலி’ வசமானது ‘ருச்சி சோயா’ ‘பதஞ்சலி’ வசமானது ‘ருச்சி சோயா’ ...  தொழில் செய்வதை எளிதாக்குங்கள்: சுனில் மிட்டல் கோரிக்கை தொழில் செய்வதை எளிதாக்குங்கள்: சுனில் மிட்டல் கோரிக்கை ...
காப்பீட்டில் அன்னிய முதலீடு வரம்பை அதிகரிக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2019
07:18

புதுடில்லி : ஆயுள் காப்பீட்டு துறையில், அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதிகள் இன்றி, 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என, காப்பீட்டு நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

இதன் மூலம் இத்துறையில், 40 ஆயிரம் முதல், 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவை தெரிவித்துள்ளன.மத்திய அரசு, தனியார் காப்பீட்டு துறையில், அன்னிய நேரடி முதலீட்டுக்கான வரம்பை, 26 சதவீதத்திலிருந்து, 49 சதவீதமாக உயர்த்தியது.

இதையடுத்து, 2015ம் ஆண்டிலிருந்து இத்துறையில், 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய நேரடி முதலீடுகள் வந்துள்ளன.இந்நிலையில், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளன.

ஆயுள் காப்பீட்டு துறையில், 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீடு வருவதன் மூலம், இத்துறையில் சிறந்த தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் கிடைக்கும் என, காப்பீட்டு நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விமானப் போக்குவரத்து, ஊடகம் மற்றும் காப்பீட்டு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான அனுமதியை அதிகரிப்பது குறித்து, விரைவில் அரசு முடிவு செய்யும் என காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)