வர்த்தகம் » பொது
ரூ.10 ஆயிரம் கோடிக்கு அரசு பத்திரங்கள் விற்பனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 டிச2019
03:54
மும்பை : இந்திய ரிசர்வ் வங்கி, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு பத்திரங்களை திங்கள் கிழமையன்று வாங்கவும், விற்கவும் உள்ளது.
குறுகிய கால பத்திரங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு, நீண்ட கால அரசு பத்திரங்களை வாங்கி பயன்படுத்த, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், நீண்ட கால பத்திரங்களுக்கான வட்டியை குறைக்க முடியும் என்பதால், ரிசர்வ் வங்கி இத்தகைய முடிவுகளை சில சமயங்களில் எடுப்பதுண்டு.
தற்போதைய பணப் புழக்கம், சந்தை நிலைமை, நிதி நிலைமைகளின் மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில், தலா, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு பத்திரங்களை, ஒரே நாளில் வாங்கவும், விற்கவும் முடிவு செய்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 21,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 21,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 21,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 21,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!