ரூ.10 ஆயிரம் கோடிக்கு  அரசு பத்திரங்கள் விற்பனை ரூ.10 ஆயிரம் கோடிக்கு அரசு பத்திரங்கள் விற்பனை ...  நான்காவது நாளாக பங்குச் சந்தை சாதனை நான்காவது நாளாக பங்குச் சந்தை சாதனை ...
மார்ச், ஏப்ரலில் ‘ஸ்பெக்ட்ரம்’ ஏலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2019
03:56

புதுடில்லி : இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், 5.22 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, ‘ஸ்பெக்ட்ரம்’ ஏலத் திட்டத்தை பரிந்துரை செய்திருந்தது.

இதற்கு, டி.சி.சி., எனும், டிஜிட்டல் தகவல் தொடர்பு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏலம் நடத்தப்படும் என தெரிகிறது.இது குறித்து, தொலை தொடர்பு துறை செயலர் அன்ஷு பிரகாஷ் கூறியதாவது:டிராய் அமைப்பு கொடுத்த பரிந்துரையை, தகவல் தொடர்பு ஆணையமான, டி.சி.சி., ஏற்று, அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏலம் நடத்தப்படலாம் என, எதிர்பார்க்கிறோம்.

இந்த ஏலத்தில், 22 தொலை தொடர்பு வட்டங்களில், 8,300 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் விற்பனை செய்யப்படும். முன்பணம் செலுத்தப்பட்ட பின், இரண்டு ஆண்டுகள் கழித்து, 16 ஆண்டுகள் தவணையில் மீதித் தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)