குறையும் வாராக் கடன்கள் ரிசர்வ் வங்கி அறிக்கை குறையும் வாராக் கடன்கள் ரிசர்வ் வங்கி அறிக்கை ...  இரு அடுக்கு ஜி.எஸ்.டி., போதும் நிடி ஆயோக் உறுப்பினர் கருத்து இரு அடுக்கு ஜி.எஸ்.டி., போதும் நிடி ஆயோக் உறுப்பினர் கருத்து ...
வங்கி மோசடிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2019
03:02

புதுடில்லி: கடந்த நிதியாண்டில், வங்கிகளில் மொத்தம், 71 ஆயிரத்து 543 கோடி ரூபாய் அளவுக்கு, மோசடிகள் நடைபெற்றுள்ளனஎன, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த நிதியாண்டில்,வங்கிகளில் மொத்தம்,71 ஆயிரத்து 543 கோடி ரூபாய் அளவுக்கு மோசடிகள் நடைபெற்று உள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, 74 சதவீதம் அதிகமாகும்.இதற்கு முந்தைய நிதியாண்டில், 41 ஆயிரத்து 167 கோடி ரூபாய் அளவுக்குமோசடிகள் நடைபெற்று இருந்தன.

மேலும், கடந்த நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.கடந்த நிதியாண்டில் மொத்தம், 6,081 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டில், 5.916 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன.கடந்த நிதியாண்டில், மோசடி செய்யப்பட்ட மொத்த தொகையில், 90.2 சதவீதம் பொதுத் துறை வங்கிகளுடையதாகும். வழக்குகளைப் பொறுத்தவரை, 55.4 சதவீதம் பொதுத்துறை வங்கிகளுடையதாகும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி, ‘2018- – 19ல் வங்கிகளின் போக்கு மற்றும் முன்னேற்றம்’ எனும் அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)