அடுத்த ஆண்டின் பிற்பாதியில் வாகன விற்பனை அதிகரிக்கும் அடுத்த ஆண்டின் பிற்பாதியில் வாகன விற்பனை அதிகரிக்கும் ...  நடப்பாண்டில் அதிகரித்த சில்லரை விலை பணவீக்கம் நடப்பாண்டில் அதிகரித்த சில்லரை விலை பணவீக்கம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஐ.ஓ.பி., – யூகோவுக்கு புதிய பங்கு மூலதனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2019
02:44

புதுடில்லி: மத்திய அரசிடமிருந்து, நடப்பு நிதியாண்டில் புதிதாக, 4,360 கோடி ரூபாய் பங்கு மூலதனம் கிடைக்க இருப்பதாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், மத்திய நிதியமைச்சகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு பங்கு மூலதனமாக, 3,800 கோடி ரூபாய் வழங்க இருப்பதாக அறிவித்திருந்தது. இப்போது மேலும், 560 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கான கடிதம், கடந்த, 25ம் தேதியன்று வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், யூகோ வங்கிக்கும், 2,142 கோடி ரூபாய் பங்கு மூலதனம் வழங்க, அரசு அனுமதி வழங்கி உள்ளது.

வங்கிகளின் மூலதன இருப்பு விகிதம், ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள வரம்பை விட குறையும் நிலையில், வங்கிகள் விதிமீறல் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் சூழல் ஏற்படும். இதை தவிர்க்க, அரசு புதிதாக பங்கு மூலதனம் கொடுத்து, வங்கிகளுக்கு உதவுகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)