கடும் சரிவில்  கடன் வளர்ச்சி   கடும் சரிவில் கடன் வளர்ச்சி ...  அடுத்த ஆண்டில் ஏற்றுமதி சரிவு தடுக்கப்படலாம் அடுத்த ஆண்டில் ஏற்றுமதி சரிவு தடுக்கப்படலாம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அன்னிய செலாவணி தொடர்ந்து ஏறுமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2019
05:55

மும்பை: நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, தொடர்ந்து ஏறுமுகத்தில் பயணித்து வருகிறது. கடந்த, 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 45.60 கோடி டாலர் அளவுக்கு அதிகரித்து, 45 ஆயிரத்து, 499 கோடி டாலராக புதிய உயரத்தை தொட்டுள்ளது.

இது, இந்திய மதிப்பில், 32.30 லட்சம் கோடி ரூபாய்.இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த, 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 45 ஆயிரத்து, 499 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இது ஒரு புதிய சாதனையாகும்.இதற்கு முந்தைய வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 107 கோடி டாலர் அதிகரித்து, 45 ஆயிரத்து, 449 கோடி டாலராக உயர்ந்திருந்தது.மதிப்பீட்டு வாரத்தில், இந்த உயர்வுக்கு முக்கிய காரணம், மொத்த இருப்பில் முக்கிய பங்கு வகிக்கும், வெளிநாட்டு பணத்தின் மதிப்பு, 31.1 கோடி டாலர் அதிகரித்து, 42 ஆயிரத்து, 273 கோடி டாலராக உயர்ந்தது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)