ஓட்டல்களிடம் கமிஷன் கூட்டியது, ‘ஸ்விக்கி!’ ஓட்டல்களிடம் கமிஷன் கூட்டியது, ‘ஸ்விக்கி!’ ...  மொபைல் போன் விற்பனை 14 சதவீதம் உயரும்! மொபைல் போன் விற்பனை 14 சதவீதம் உயரும்! ...
புத்தாண்டில், ‘வாட்ஸ் ஆப்’ 10 ஆயிரம் கோடி, ‘மெசேஜ்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2020
23:28

புதுடில்லி:இந்த புத்தாண்டு அன்று, வாட்ஸ் ஆப் மொபைல் போன், ‘ஆப்’ மூலம், 10 ஆயிரம் கோடி செய்திகள், தகவல்கள், படங்கள் பகிரப்பட்டுள்ளன. இது, இதுவரை இல்லாத மிகப் பெரிய சாதனை என, ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின், ‘பேஸ்புக்’ நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப், 10 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் இந்த செயலியை, புத்தாண்டு அன்று, உலக மக்கள் பயன்படுத்தி, 10 ஆயிரம் கோடி செய்திகளை பகிர்ந்துள்ளனர். இதில், 2,000 கோடி வாழ்த்து செய்திகள் மற்றும் படங்கள், இந்திய மக்களால் மட்டும் பகிரப்பட்டுள்ளன.


இது, உலக அளவில் பகிரப்பட்ட தகவல்களில், ஐந்தில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை, ஒரே நாளில் பகிரப்பட்ட அதிக எண்ணிக்கையிலான தகவல்கள், வாட்ஸ் ஆப் மூலமே பகிரப்பட்டுள்ளது என்பதும் உலக சாதனையாகக் கருதப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)