வர்த்தகம் » பொது
சென்செக்ஸ் 700, நிப்டி 200 புள்ளிகள் வீழ்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 ஜன2020
13:48
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் 700, நிப்டி 200 புள்ளிகளும் வீழ்ச்சி கண்டன. அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் பங்குச்சந்தைகளில் சரிவான சூழல் நிலவுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன்காரணமாக ஆசிய உள்ளிட்ட இந்திய பங்குச்சந்தைகளும் சரிவாக உள்ளன. மேலும் முதலீட்டாளர்களும் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் நண்பகலில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்து 40,765.30ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 209.50 புள்ளிகள் சரிந்து 12,017.15ஆகவும் வர்த்தகமாகின.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 06,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 06,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 06,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 06,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!