வர்த்தகம் » பொது
சென்செக்ஸ் 700, நிப்டி 200 புள்ளிகள் வீழ்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 ஜன2020
13:48

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் 700, நிப்டி 200 புள்ளிகளும் வீழ்ச்சி கண்டன. அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் பங்குச்சந்தைகளில் சரிவான சூழல் நிலவுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன்காரணமாக ஆசிய உள்ளிட்ட இந்திய பங்குச்சந்தைகளும் சரிவாக உள்ளன. மேலும் முதலீட்டாளர்களும் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் நண்பகலில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்து 40,765.30ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 209.50 புள்ளிகள் சரிந்து 12,017.15ஆகவும் வர்த்தகமாகின.
Advertisement
மேலும் பொது செய்திகள்

வர்த்தக துளிகள் ஜனவரி 06,2020
அதிகரிக்கும் போலியான மதிப்பீடுகள்மின்னணு வர்த்தக தளங்களில், பொருட்கள் குறித்த போலியான மதிப்பீடுகள், ... மேலும்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி‘மூடிஸ்’ நிறுவனத்தின் கணிப்பு ஜனவரி 06,2020
புதுடில்லி–நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் ... மேலும்

புதுடில்லி–நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, ஜி.எஸ்.டி., விகித அடுக்குகளை மாற்றி ... மேலும்

இந்திய அரசு வோடபோன் ஐடியா பங்குகளை வாங்க செபி அனுமதி ஜனவரி 06,2020
புதுடில்லி : இந்திய அரசு மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா லிமிடட்(விஐஎல்)-ன் அதிக பங்குகளை வாங்க ... மேலும்

கோல்கட்டா : இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, இந்த ஆண்டின் கடைசி ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!