தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் அடுத்த பட்டியல் தயாராகிறது தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் அடுத்த பட்டியல் தயாராகிறது ... தங்கம் விலை ஒரேநாளில் சவரன் ரூ.736 சரிவு தங்கம் விலை ஒரேநாளில் சவரன் ரூ.736 சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘மாருதி சுசூகி’ உற்பத்தி டிசம்பரில் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2020
23:38

புதுடில்லி:‘மாருதி சுசூகி’ நிறுவனத்தின் உற்பத்தி, கடந்த டிசம்பர் மாதத்தில், 7.88 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் மொத்தம், 1.16 லட்சம் வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

வாகனத் தேவை தொடர்ந்து, ஒன்பது மாதங்களாக குறைந்திருந்த நிலையில், உற்பத்தியும் குறைந்து வந்தது. இந்நிலையில், கடந்த நவம்பர், டிசம்பர் இரு மாதங்களில், உற்பத்தி மீண்டும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த, 2018 டிசம்பரில், இந்நிறுவனம் மொத்தம், 1.07 லட்சம் வாகனங்களை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் மாதத்தில், ‘காம்பாக்ட்’ கார்கள் பிரிவைச் சேர்ந்த, ‘வேகன் ஆர், செலிரியோ, இக்னிஸ், சுவிப்ட், பலேனோ, டிசையர்’ உள்ளிட்ட புதிய கார்கள் அதிகம் தயாரிக்கப்பட்டு உள்ளன. மொத்தம், 62 ஆயிரத்து, 448 வாகனங்கள் இப்பிரிவில் தயாரிக்கப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலும், நிறுவனத்தின் உற்பத்தி, 4.33 சதவீதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)