தொழிலாளர் உற்பத்தி திறன் 6.3 சதவீதமாக உயரணும்! தொழிலாளர் உற்பத்தி திறன் 6.3 சதவீதமாக உயரணும்! ... தங்கம் விலை இன்று(ஜன.,10) சவரன் ரூ.96 சரிவு தங்கம் விலை இன்று(ஜன.,10) சவரன் ரூ.96 சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘ஊபர்’ வாடகை கார்களில் கூடுதல் பாதுகாப்பு வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2020
23:52

புதுடில்லி:இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில், வாடிக்கையாளர்களுக்கான வாடகை கார்களை, ‘மொபைல் ஆப்’ மூலம் இயக்கும், ‘ஊபர்’ நிறுவனம், புதிதாக, ‘பின் வெரிபிகேஷன்’ பாதுகாப்பு முறையை, இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

நம் நாட்டில், ஊபரின் போட்டியாளராக கருதப்படும் ஓலா, 2018ல், ஓ.டி.பி., எனப்படும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் ரகசிய எண்ணை, வாடிக்கையாளர் மொபைல் போனுக்கு அனுப்பி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்தது.அந்த எண்ணை, வாடகை கார் ஓட்டுனர், தன் காரில் உள்ள மொபைல் போன் ஆப்பில் டைப் செய்த பிறகே, வாடிக்கையாளர் விரும்பும் இடத்திற்கு வண்டியை இயக்க முடியும் என்ற நிலை உள்ளது.


மிகவும் பாதுகாப்பான இந்த முறையை, ஊபர் இப்போது தான் சில நாடுகளில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில், இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக, அந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான, சச்சின் கன்யால் நேற்று கூறினார்.மேலும், ‘ரைடு செக்’ என்ற கூடுதல் பாதுகாப்பு அம்சமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


நீண்ட துார பயணங்கள் மற்றும் பெண்கள் தனித்து பயணம் செய்யும் நேரங்களில், ‘அல்ட்ரா சவுண்ட்’ முறையில், ‘பின்’ எண்ணை அனுப்பி, அதை வாகனம் ஓட்டும் ஓட்டுனர் பதிவிட்ட பிறகே, வண்டியை தொடர்ந்து இயக்க முடியும் என்ற வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளதாக, அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)