தொழிலாளர் உற்பத்தி திறன் 6.3 சதவீதமாக உயரணும்! தொழிலாளர் உற்பத்தி திறன் 6.3 சதவீதமாக உயரணும்! ... தங்கம் விலை இன்று(ஜன.,10) சவரன் ரூ.96 சரிவு தங்கம் விலை இன்று(ஜன.,10) சவரன் ரூ.96 சரிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வீடு வாங்குவோருக்கு எஸ்.பி.ஐ., புதிய உறுதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2020
23:58

மும்பை:நாட்டின் குறிப்பிட்ட, ௧௦ நகரங்களில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிதியுதவியுடன் வீடு வாங்குவோருக்கு, 'குறிப்பிட்ட காலத்தில் வீடுகள் வழங்கப்படும்' என்ற உறுதியை, இந்த வங்கி அளிக்கிறது.

இது போன்ற உறுதியை, இந்திய வங்கிகள் எதுவும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை வழங்கவில்லை.நாட்டின் மிகப் பெரிய வணிக வங்கியான, எஸ்.பி.ஐ., தன் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. எஸ்.பி.ஐ.,யில் வீடு வாங்க கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, 'குறிப்பிட்ட காலத்தில், வீடுகள் தரப்படும்; மாற்றம் ஏற்பட்டால், பணம் திரும்பத் தரப்படும்' என்ற உறுதியை, இந்த வங்கி அளிக்கிறது.

இது குறித்து, எஸ்.பி.ஐ.,தலைவர் ரஜ்னிஷ்குமார் கூறும் போது, ''வாடிக்கையாளருக்கு குறிப்பிட்ட நேரத்தில் வீடுகளை வழங்கும் கட்டுமான நிறுவனங்களுக்கு, கடன் வழங்குவதிலும் சலுகை காட்ட உள்ளோம்,'' என்றார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)