தங்க ஆபரணங்கள் வணிகம் சரிவு தங்க ஆபரணங்கள் வணிகம் சரிவு ...  பால் துறையில் முதலீடு: தனியாருக்கு அரசு அழைப்பு பால் துறையில் முதலீடு: தனியாருக்கு அரசு அழைப்பு ...
பணியமர்த்தல் டிசம்பரில் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2020
00:04

மும்பை:நாட்டில், நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை வழங்குவது, கடந்த டிசம்பரில், 10 சதவீதம் அதிகரித்துள்ளது.


இந்த வேலை வாய்ப்பை அதிக அளவில் கொடுத்திருப்பது, தகவல் தொழில்நுட்ப துறை தான். நாகுரி ஜாப்ஸ்பீக் இண்டெக்ஸ் குறித்து, நாகுரி டாட் காம் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி பவன் கோயல் கூறியதாவது:

நாட்டின் ஒட்டுமொத்த பணியமர்த்தல் நடவடிக்கை, கடந்த டிசம்பரில், 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.வேலைக்கு ஆட்கள் எடுப்பதில் தொடர்ந்து, ஐதராபாத்தும், பெங்களூருவும் முன்னிலை வகிக்கின்றன. கடந்த ஆறு மாதங்களாக, இம்மாநிலங்கள் தொடர்ந்து வளர்ச்சியை காட்டி வருகின்றன.

கடந்த ஆண்டை எடுத்து கொண்டால், பிற துறைகளை விட தகவல் தொழில்நுட்ப துறை, 28 சதவீத வளர்ச்சியை அதிகமாக காட்டியுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.கடந்த ஆண்டில், பி.பி.ஓ., துறை, 27 சதவீதமும், மருந்து துறை, 18 சதவீதமும், தகவல் தொழில் நுட்பம் மற்றும் மென்பொருள் துறை, 18 சதவீதமும் பங்களிப்பு செய்துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)