பங்குச் சந்தைகள் உயர்வு :சென்செக்ஸ், நிப்டி சாதனைபங்குச் சந்தைகள் உயர்வு :சென்செக்ஸ், நிப்டி சாதனை ...  புதிய பங்கு வெளியீடுகள் நடப்பாண்டில் அதிகரிக்கும் புதிய பங்கு வெளியீடுகள் நடப்பாண்டில் அதிகரிக்கும் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இரண்டாவது நாளாகவும் உச்சம் தொட்ட சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2020
23:40

மும்பை:மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி ஆகியவை, தொடர்ந்து இரண்டாவது நாளாக, நேற்றும் புதிய உச்சத்தை தொட்டன.

நேற்று வர்த்தகத்தின் இடையே, சென்செக்ஸ், 41994.26 புள்ளிகளை தொட்டு, புதிய சாதனை படைத்தது. பின், வர்த்தக முடிவில், 92.94 புள்ளிகள் அதிகரித்து, 41952.63 புள்ளிகளில் நிலை பெற்றது.இதே போல் நிப்டியும், வர்த்தகத்தின் இடையே புதிய சாதனை அளவான, 12374.25 புள்ளிகளை தொட்டது. பின், வர்த்தகம் இறுதியில், 32.75 புள்ளிகள் அதிகரித்து, 12362.30 புள்ளிகளில் நிலைபெற்றது.

நேற்றைய வர்த்தகத்தில், ஹீரோ மோட்டோகார்ப், 2.15 சதவீதம் அதிகரித்து, அதிக லாபம் ஈட்டிய நிறுவனமாக இருந்தது. இதையடுத்து, ஐ.டி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா, நெஸ்லே, ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எப்.சி., – டி.சி.எஸ்., ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை ஏற்றம் கண்டன.மாறாக, இண்டஸ்இண்ட் பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோட்டக் பேங்க், எஸ்.பி.ஐ., – எல்., அண்டு டி., – ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் ஆகியவை சரிவை சந்தித்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)