இரண்டு ஆண்டுகளில் புதிதாக  100 மால்கள் உருவாகும் இரண்டு ஆண்டுகளில் புதிதாக 100 மால்கள் உருவாகும் ...  ரூ.10 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டம்  ரூ.10 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டில் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
05:26

புதுடில்லி: தகவல் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள் நிறுவனமான, ‘டிரான்வே டெக்னாலஜிஸ்’ திங்கள் அன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.

இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 4.2 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, 42.40 லட்சம் புதிய பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது. ஒரு பங்கின் முகமதிப்பு, 10 ரூபாய்.பங்கு வெளியீடு, திங்கள் அன்று துவங்கி, புதன் கிழமை அன்று முடிவடைகிறது. இந்நிறுவனம், தன் பங்குகளை, மும்பை பங்குச் சந்தையின், ‘ஸ்டார்ட் அப்’ பிரிவில் பட்டியலிட இருக்கிறது.

இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘பின்ஷோர் மேனேஜ்மென்ட் சர்வீசஸ்’ நிறுவனம் நிர்வகிக்கிறது.டிரான்வே டெக்னாலஜிஸ் நிறுவனம், 2015ம் ஆண்டு துவக்கப்பட்டது. கடந்த ஆண்டில், இந்நிறுவனத்தின் வருவாய், 5 கோடி ரூபாய்.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை கொண்டு, பணிபுரிவோர் எண்ணிக்கையை அதிகரித்து, சந்தையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)