இரண்டு ஆண்டுகளில் புதிதாக  100 மால்கள் உருவாகும் இரண்டு ஆண்டுகளில் புதிதாக 100 மால்கள் உருவாகும் ...  ரூ.10 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டம்  ரூ.10 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
யெஸ் பேங்க் தோல்வியடையாது எஸ்.பி.ஐ., தலைவர் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
05:28

புதுடில்லி: ‘யெஸ் பேங்க் தோல்வியடைய அனுமதிக்கப்பட மாட்டாது’ என, எஸ்.பி.ஐ., வங்கி தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:தனியார் துறை வங்கியான யெஸ் பேங்க், தோல்வியடைய அனுமதிக்கப்பட மாட்டாது. அதன் நிதி நிலைமையை சரி செய்வதற்கான வழி உருவாகும்.யெஸ் பேங்கின் வரவு – செலவு கணக்கு, 2.84 லட்சம் கோடி ரூபாயாகும். எனவே, இந்நிறுவனத்தை தோல்வியடைய விட்டுவிடக்கூடாது என எனக்கு தோன்றுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.யெஸ் பேங்க் நிறுவனத்தின் பங்குகள் விலை, ஓராண்டில், 80 சதவீதத்துக்கும் மேலாக சரிந்ததுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிறுவனத்தின் நிறுவனர் ரானா கபூர் திடீரென வெளியேறியது, சொத்து தரம் சரிந்தது, வாராக்கடன் விவகாரம், மூலதனம் குறைந்தது என, பல சிக்கல்களில் சிக்கி உள்ளது இந்நிறுவனம்.தற்போது, மூலதனத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. கடந்த வாரம், இந்நிறுவனத்தின் நிர்வாக குழு, 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை, தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டிக் கொள்வதற்கு அனுமதி வழங்கி உள்ளது. மேலும், இந்நிறுவனம் பங்குகளை விற்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம், நிதிநிலையை சரி செய்யும் முயற்சியில் உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)