அன்னிய செலாவணி இருப்பு அதிகரிப்பு அன்னிய செலாவணி இருப்பு அதிகரிப்பு ... தங்கம் விலை இன்று(ஜன.,25) சவரன் ரூ.304 அதிகரிப்பு தங்கம் விலை இன்று(ஜன.,25) சவரன் ரூ.304 அதிகரிப்பு ...
பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க சக்திகாந்த தாஸ் பரிந்துரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2020
06:46

மும்பை: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க, கட்டமைப்புகளில் அதிக சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், தேவை மற்றும் ஒட்டு மொத்த வளர்ச்சியை அதிகரிக்க கூடுதல் நிதி நடவடிக்கைகள், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவை எடுக்கப்பட வேண்டும் என, சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.சீர்திருத்தம்கல்லுாரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:ரிசர்வ் வங்கி எடுக்கும் நிதிக் கொள்கைகளுக்கு, அதற்கான வரம்புகள் இருக்கின்றன. எனவே, கட்டமைப்பில் சீர்திருத்தங்கள், நிதி நடவடிக்கைகள் ஆகியவை தொடர வேண்டும்.

இதன் மூலம், வளர்ச்சி மற்றும் தேவையை அதிகரிப்பதற்கான உந்துதலை அளிக்க முடியும்.தற்போதைய பொருளாதார நிலைமையை மதிப்பீடு செய்வது என்பது, மத்திய வங்கிகளின் முக்கியமான சவால்களில் ஒன்றாக இருக்கிறது.ரிசர்வ் வங்கி, வருகின்ற தரவுகள் மற்றும் ஆய்வுகள் மூலம், தொடர்ந்து பொருளாதாரம் குறித்த மதிப்பீட்டை மேம்படுத்தி வருகிறது.அணுகுமுறைஇந்த அணுகுமுறை, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை முடிவுகளுக்கு உதவியாக இருக்கிறது. இதனால், மந்தநிலையை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் முடிகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)