பற்றாக்குறையில் ஜி.எஸ்.டி., இழப்பீட்டு நிதியம்:மாநிலங்களுக்கு ரூ.70,000 கோடி நிலுவை பற்றாக்குறையில் ஜி.எஸ்.டி., இழப்பீட்டு நிதியம்:மாநிலங்களுக்கு ரூ.70,000 கோடி ... ...  பொம்மை இறக்குமதி வரி உயர்வு கோல்கட்டா வியாபாரிகள் கடையடைப்பு பொம்மை இறக்குமதி வரி உயர்வு கோல்கட்டா வியாபாரிகள் கடையடைப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘டிபெஞ்சர்’ வாயிலாக ரூ. 1,150 கோடி திரட்ட திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2020
00:50

புதுடில்லி:கேரளாவைச் சேர்ந்த, மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம், ‘டிபெஞ்சர் வெளியீடு மூலம், 1,150 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.


மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம், தங்க நகை கடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவின் நிதி மேலாண்மை கூட்டம் நடைபெற்றது. அதில், டிபெஞ்சர் எனப்படும் பங்குகளாக மாறாத, திரும்பப் பெறத்தக்க கடன் பத்திரங்களை வெளியிட்டு, தனியார் முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து, 1,150 கோடி ரூபாய் திரட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது.

இக்குழுவின் அடுத்த கூட்டம், வரும், 14ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது, வெளியிட உள்ள டிபெஞ்சர்களின் ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்கப்படும்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)