பொம்மை இறக்குமதி வரி உயர்வு கோல்கட்டா வியாபாரிகள் கடையடைப்பு பொம்மை இறக்குமதி வரி உயர்வு கோல்கட்டா வியாபாரிகள் கடையடைப்பு ...  ‘கொரோனா’ பிடியில் வாகன பாகங்கள் துறை: உலக வர்த்தக ஒருங்கிணைப்புக்கு ஆபத்து ‘கொரோனா’ பிடியில் வாகன பாகங்கள் துறை: உலக வர்த்தக ஒருங்கிணைப்புக்கு ... ...
நுவோகோ விஸ்டாஸ் ரூ. இமாமி சிமென்ட் நிறுவனத்தை வாங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2020
01:09

கோல்கட்டா:நுவோகோ விஸ்டாஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், 5,500 கோடி ரூபாய்க்கு இமாமி சிமென்ட் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.


மேற்கு வங்க தலைநகர், கோல்கட்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், இமாமி குழுமத்தின் ஒரு பிரிவு, இமாமி சிமென்ட் நிறுவனம். இந்நிறுவனத்தை வாங்க, ஆதித்ய பிர்லா குழுமத்தின்,அல்ட்ரா டெக், ஸ்டார் சிமென்ட், நுவோகோ விஸ்டாஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டியிட்டன. அதில், நுவோகோ விஸ்டாஸ்வெற்றி பெற்றுள்ளது.


நிர்மா சிமென்ட் நிறுவனத்தின் தற்போதைய பெயர், நுவாகோ விஸ்டாஸ் ஆகும். இமாமி சிமென்ட் நிறுவனத்தின் தொழிற்சாலைகள், மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், பீஹார் ஆகிய மாநிலங்களில் உள்ளன. இந்நிறுவனம், ஆண்டுக்கு, 83 லட்சம் டன் சிமென்ட் தயாரிக்கும் திறன் கொண்டது.


இந்நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலம், நுவோகோ விஸ்டாஸ் நிறுவனத்தின் சிமென்ட் உற்பத்தி திறன் அதிகரித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)