புதிய கார்ப்பரேட் வரி படிவங்கள் அறிவிப்பு:மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள தகவல்கள் புதிய கார்ப்பரேட் வரி படிவங்கள் அறிவிப்பு:மத்திய நேரடி வரிகள் வாரியம் ... ... தங்கம் விலை சவரன் ரூ.280 அதிகரிப்பு தங்கம் விலை சவரன் ரூ.280 அதிகரிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஆடம்பர, ‘லம்போஹினி’ காரையும் கடனுக்கு வாங்கும் இந்தியர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2020
23:45

ஆமதாபாத்:நாம் எல்லாரும் நினைத்துக் கொண்டிருப்பதற்கு நேர்மாறாக இருக்கிறது, விலையுயர்ந்த ஆடம்பர கார்களை தயாரிக்கும், ‘லம்போஹினி’ நிறுவனம் கூறியுள்ளது.


இந்தியாவில், லம்போஹினி காரை வாங்குபவர்களில், 60லிருந்து, 65 சதவீதம் பேர், மாதத் தவணை திட்டத்தில் தான் வாங்குகின்றனர் என்கிறது இந்நிறுவனம்.மிகவும் விலை உயர்ந்த இந்த காரை, எல்லாராலும் வாங்கி விட முடியாது. மிகப்பெரிய தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் ஆகியோர் தான், இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.ஆனால், அவர்களில், 60 முதல், 65 சதவீதம் பேர், வாகன கடன் பெற்றே இந்த காரை வாங்குகின்றனர்.


இது குறித்து, ‘லம்போஹினி இந்தியா’ நிறுவனத்தின் தலைவர் சரத் அகர்வால் கூறிய தாவது:எங்கள் காரை வாங்குபவர்கள், பரம்பரை செல்வந்தவர்கள் அல்ல; அவர்கள் செல்வத்தை உருவாக்குபவர்கள். அவர்களுக்கு பணத்தின் மதிப்பு நன்றாக தெரியும். அவர்களிடம் பணமிருந்தாலும், 5 கோடி ரூபாய்க்கு எங்கள் காரை வாங்கும்போது, அனைத்தையும் கணக்கிடுகின்றனர்.


அப்படி ஒரு தொகையை, உடனே தொழிலில் முதலீடு செய்ய தயாராக இருக்கின்றனர். ஆனால், காரை கடனில் தான் வாங்குகின்றனர். 60 முதல், 65 சதவீதம் பேர், வாகன கடன் வாங்கித் தான் எங்கள் காரை வாங்குகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)