மூன்றாவது ஆண்டாக அதிகரித்த முதலீடுகள் ; உள்கட்டமைப்பு துறையில் மும்மடங்கு உயர்வு மூன்றாவது ஆண்டாக அதிகரித்த முதலீடுகள் ; உள்கட்டமைப்பு துறையில் ... ...  செய்தித் துளிகள் செய்தித் துளிகள் ...
‘நிதிப் பற்றாக்குறை இலக்கை அரசு நிச்சயம் எட்டும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2020
06:37

புதுடில்லி : மத்திய அரசு, நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

தொடர்ந்து, மூன்றாவது ஆண்டாக, அரசு நிதிப் பற்றாக்குறை இலக்கை தவறவிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப் பற்றாக்குறை, 3.8 சதவீதமாக உள்ளது. இது, 3.3 சதவீதமாக இருப்பதற்கு முன்பு திட்டமிடப்பட்டது.தற்போது, அடுத்து வரவிருக்கும் நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறையை, 3.5 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், அடுத்த நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டும் என்றும், அது குறித்து சந்தேகப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது: கார்ப்பரேட் பத்திரங்களுக்கான வரம்புகளை,9 சதவீதத்திலிருந்து, 15 சதவீதமாக உயர்த்துவது குறித்து, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவில் இந்தியாவுக்கு வரப்போகின்றன.

மேலும், இந்திய நிறுவனங்களும் வெளிநாடுகளிலிருந்து, கார்ப்பரேட் பத்திரங்கள் மூலம் அதிக நிதிகளை பெறத்துவங்கி உள்ளன. அரசு நிச்சயம் நிதிப் பற்றாக்குறை இலக்கை பூர்த்தி செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)