அதிக பெண் கடன் நுகர்வோர் தமிழகத்துக்கு 2வது இடம் அதிக பெண் கடன் நுகர்வோர் தமிழகத்துக்கு 2வது இடம் ... தினமும் மிரட்டுது தங்கம் விலை; இன்று புதிய உச்சம் - கவலையில் நுகர்வோர் தினமும் மிரட்டுது தங்கம் விலை; இன்று புதிய உச்சம் - கவலையில் நுகர்வோர் ...
ஆர்காம் சொத்து விற்பனைக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2020
23:52

புதுடில்லி:வர்த்தக சரிவு, வருவாய் சரிவு ஆகியவற்றுடன் கடன் பிரச்னையும் சேர்ந்து கொள்ள, வேறுவழி இன்றி, செயல்பாட்டை நிறுத்தியது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம்.


இந்நிலையில், ’ஆர்காம்’ என்றழைக்கப்படும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் பாக்கியை தீர்த்து வைப்பதற்காக, இந்நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்ய கடன் கொடுத்தவர்கள் ஒப்புதல் தந்துள்ளனர்.

இந்தச் சொத்து விற்பனை மூலம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்களுக்கு, 23,000 ரூபாய் அளவிலான கடன் தீர்க்கப்படும் எனத் தெரிகிறது.இந்த திட்டத்தினால், சீன வங்கிகளுக்கு 5,500 கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், அவற்றின் அசலில், 55 சதவீதம் கிடைக்கும்.


ஆர்காம் நிறுவனத்துக்கு மொத்தம், 49 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருக்கும் நிலையில், இந்த சொத்து விற்பனைகள் மூலம், 23 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தீர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)