கெடுவுக்குள் விற்க முடியுமா? வாகன முகவர்கள் அச்சம்! கெடுவுக்குள் விற்க முடியுமா? வாகன முகவர்கள் அச்சம்! ... ரூ. 35 ஆயிரம் கோடி வர்த்தக இலக்கு! ரூ. 35 ஆயிரம் கோடி வர்த்தக இலக்கு! ...
வர்த்தகம் » ஜவுளி
இந்திய ஆடை சந்தைக்கு அதிகரித்து வரும் வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2020
01:28

திருப்பூர்:‘கொரோனா’ எதிரொலியாக, இந்தியா, உலகளாவியஆடை சந்தையை வசப்படுத்த வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக, இந்த துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது: கம்போடியாவின் ஆடை தயாரிப்புகளுக்கு, ஐரோப்பிய நாடுகள், 11 சதவீத வரி விதித்துள்ளன.
சீனாவில் இருந்து துணியைப் பெற்று ஆடை தயாரிக்க வேண்டியுள்ளதும், கம்போடியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.மூலப்பொருள் கிடைக்காமல், உரிய காலத்துக்குள் ஆடை தயாரிக்க முடியாமல், வியட்நாமும் திணறி வருகிறது.திருப்பூர் உட்பட இந்தியஆடை ஏற்றுமதியாளர்கள், இந்த வாய்ப்பை நழுவ விட்டுவிடக்கூடாது. உலகளாவிய வர்த்தக சந்தையை வசப்படுத்த, இதுவே சரியான தருணம்.அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து, ஆடை தயாரிப்புக்கான வர்த்தக விசாரணைகள், அதிகளவில் வரத் துவங்கியுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)