ஏறிய சந்தையை இறக்கிய அச்சம் ஏறிய சந்தையை இறக்கிய அச்சம் ... தங்கம் விலை இன்று(மார்ச் 18) சவரன் ரூ.952 ஏற்றம் தங்கம் விலை இன்று(மார்ச் 18) சவரன் ரூ.952 ஏற்றம் ...
டெபாசிட்தாரர்கள் கையில் ‘யெஸ் பேங்க்’ எதிர்காலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2020
04:42

மும்பை : நிதி, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல் களில் சிக்கிய ‘யெஸ் பேங்கை’ மீட்டு எடுக்கும் முயற்சியில், எஸ்.பி.ஐ., தலைமையில், பல நிறுவனங்கள் களம் இறங்கி உள்ளன.

இதையடுத்து, இன்று மாலை, 6:00 மணி முதல், யெஸ் பேங்க் மீதான தடைகள் அனைத்தும் நீக்கப்படும் என்றும், வங்கியின் வழக்கமான செயல்பாடுகள் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த முயற்சிகள் ஒரு புறமிருந்தாலும், வங்கியின் டெபாசிட்தாரர்கள் என்ன முடிவு செய்திருக்கின்றனர் என்பதை பொறுத்துதான், வங்கியின் எதிர்காலம். வங்கியின் புதிய நிர்வாகத்தை அவர்கள் ஏற்று, தொடர்ந்து வங்கியோடு இணைந்திருப்பாரா அல்லது வெளியேறிவிடுவரா என்பது தான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

யெஸ் பேங்கில் சேமிப்பு கணக்கு, நடப்புக்கணக்கு, வைப்புத் தொகை கணக்கு ஆகியவற்றில் டெபாசிட்தாரர்கள், 1.65 லட்சம் கோடி ரூபாயை வைத்துள்ளனர்.இதில், 1.12 லட்சம் கோடி ரூபாயை வைப்புத் தொகையாக வைத்திருக்கின்றனர். 29, ஆயிரத்து, 764 கோடி ரூபாயை சேமிப்பு கணக்கிலும், 23 ஆயிரத்து, 440 கோடி ரூபாயை நடப்பு கணக்கிலும் வைத்திருக்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில், சிறிய அளவிலான தொகை வெளியேறி இருக்கலாம்.

ஆனால், தடை நீக்கத்துக்குப் பிறகு என்ன ஆகும் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள், டெபாசிட்தாரர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு, புதிய நிர்வாகம் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. இருப்பினும், டெபாசிட்தாரர்கள் மன நிலையை பொறுத்ததே, வங்கியின் எதிர்காலம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)