தங்கம் விலை இன்று(மார்ச் 18) சவரன் ரூ.952 ஏற்றம்தங்கம் விலை இன்று(மார்ச் 18) சவரன் ரூ.952 ஏற்றம் ...  எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு  பிப்ரவரியில் 5.2 சதவீதம் அதிகரிப்பு எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு பிப்ரவரியில் 5.2 சதவீதம் அதிகரிப்பு ...
வட்டி விகிதம் குறையும் ‘பிட்ச்’ நிறுவனம் கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2020
03:38

புதுடில்லி: வரும், ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கும், அடுத்த நிதியாண்டில், இந்திய ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை, 1.75 சதவீதம் அளவுக்கு குறைக்கும் என எதிர்பார்ப்பதாக, ‘பிட்ச் சொலுஷன்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் அதிகரித்து, 5.4 சதவீதமாக இருக்கும் என உயர்த்தி அறிவித்துள்ளது. இது குறித்து, பிட்ச் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:அடுத்த நிதியாண்டில், ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை, 1.75 சதவீதம் குறைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இதற்கு முன், 0.40 சதவீதம் குறைக்கப்படும் என மதிப்பிட்டிருந்தோம்.பணவீக்கம் குறைந்து, ரிசர்வ் வங்கியின் சவுகரிய நிலைக்கு வரும் வாய்ப்பிருப்பதை அடுத்து, பொருளாதார வளர்ச்சியை துாண்டும் வகையில், வட்டி குறைப்புக்கான முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கும்.இவ்வாறு தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)