பிக்னிக்கிலும், ‘பார்பிக்’ பிக்னிக்கிலும், ‘பார்பிக்’ ...  நாட்டின் வளர்ச்சி 5 சதவீதம் குறைத்து கணித்த எஸ் அண்டு பி நாட்டின் வளர்ச்சி 5 சதவீதம் குறைத்து கணித்த எஸ் அண்டு பி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 3500, நிப்டி 1000 புள்ளி சரிவு - வர்த்தகம் 45நிமிடம் நிறுத்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2020
10:31

மும்பை : கொரோனா அச்சுறுத்தலால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இன்றைய (மார்ச் 23) வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 2700 புள்ளிகளும், நிப்டி 780 புள்ளிகளும் வீழ்ந்த நிலையில் ஒருக்கட்டத்தில் சென்செக்ஸ் 3500, நிப்டி 1000 புள்ளியும் சரிவை சந்தித்தன. இதன் எதிரொலியாக சென்செக்ஸ் 10 சதவீதம் அளவுக்கு சரிந்ததால் வர்த்தகம் 45 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது.

உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனாவால் இந்தியா மட்டுமல்லாமல் உலக பொருளாதாரமும் கடும் சரிவை சந்தித்துள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகின்றன. இதன் எதிரொலியாக கடந்த ஒரு மாதமாக இந்திய பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்த நிலையில் இன்றும் (மார்ச் 23) கடும் சரிவுடன் தொடங்கியது.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,727.04 புள்ளி சரிந்து 27,188.92 ஆகவும், நிப்டி 789.05 புள்ளிகள் சரிந்து 7956.40 ஆகவும் வர்த்தகமாகின. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் வீழ்ச்சியடைந்ததாக வல்லுநர்கள் கூறுகின்றனர். சென்செக்ஸ் 10 சதவீதம் அளவுக்கு சரிந்ததால் வர்த்தகம் 45 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது.

நண்பகல் 12.30மணியளவில் சென்செக்ஸ் 3578.05 புள்ளிகள் சரிந்து 26,337.90ஆகவும், நிப்டி 1026.85 புள்ளிகள் சரிந்து 7,718.60ஆகவும் சரிந்து வர்த்தகமாகின.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)